நேற்று 318 பேருக்கு தொற்று!

Date:

இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றிலிருந்து 598 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,020 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 3,367 நபர்கள் COVID-19 தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் 438 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்