நாட்டில் இன்று 335 பேர் COVID-19 தொற்றடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 84,205 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் 3,284 பேர் COVID-19 வைரஸுக்கு...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் புத்தளம் மதராசா பாடசாலை அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் மார்ச் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
இன்று (03) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு...
வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வடகாடு கிராமத்தில் அரச காணியினை தனிநபர் ஒருவர் காடழித்து ஆக்கிரமித்து வருவது சம்மந்தாக வடகாடு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமது...
இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.
தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து...