வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டுபேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 4மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்>
ஓமந்தை காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கடத்திசென்ற வாகனத்தை வீதியில்...
கொடிகாமம் பொதுச்சந்தை இன்று (3) மூடப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொதுச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பிசிஆர் பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, இன்று காலை சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு, டாம் வீதியில் சூட்கேசில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தின் பிரதான சந்தேகநபர், ஒரு பொலிஸ் அதிகாரியென்பது தெரிய வந்துள்ளது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உப பரிசோதகர் ஒருவரே சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டார்.
நேற்று...
இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும்,...
இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்-
கொழும்பு 15 (மோதறை/ மட்டக்குளி) பிரதேசத்தைச் சேர்ந்த,...