spot_imgspot_img

இலங்கை

A9 வீதியை மறித்து போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து...

தாக்கிய பொலிசாரை கைது செய்ய உத்தரவு!

சட்டத்துறை மாணவன் மிகார குணரத்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் பேலியகொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு...

3வது நாளாக தொடரும் வடக்கு சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த...

இரணைதீவு அடக்கம் இனமுறுகலை தோற்றுவிக்கும்!

ஜனாசா நல்லடக்கம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் எனவும், அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரனால் இன்று வெளியிட்டுள்ள...

யுவதியின் தலையற்ற சடலம்: கொலையாளியான பொலிஸ் அதிகாரி தற்கொலை!

டாம் வீதியில் யுவதியின் தலையற்ற உடலை வீசிய பிரதான சந்தேகநபரான உப பொலிஸ் அதிகாரி, உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலிற்கு அருகில் விச மருந்து போத்தல் காணப்பட்டது. புத்தளம் பொலிஸ் நிலையத்தில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img