spot_imgspot_img

இலங்கை

மல்லாவியில் காணி அபகரிப்பிற்கெதிராக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட வடகாடு கிராமத்தில் அரச காணியினை தனிநபர் ஒருவர் காடழித்து ஆக்கிரமித்து வருவது சம்மந்தாக வடகாடு மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமது...

இரணைதீவு மக்களின் அதிரடி நடவடிக்கை!

இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர். தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து...

பாலியல் குற்றம் நடக்கவில்லை… திட்டமிட்ட கொலையென பொலிசார் சந்தேகம்!

கொழும்பு, டாம் வீதியில் பயணபைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில், பாலியல் குற்றம் எதுவும் பதிவாகவில்லை. எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் 4 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளமைக்கமைய இக்கொலை திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம்...

முத்துராஜவெல சதுப்பு நிலம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

முத்துராஜவெல சதுப்பு நில பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா...

அரசியலுக்காகவே இரணைதீவு தெரிவு செய்யப்பட்டது: வேலுகுமார் எம்.பி!

முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது என்று ஜனநாயக மக்கள்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img