வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(11) இடம் பெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து...
கனடாவின் ஒன்ராறியோ மாகாண முதல்வருக்கு பணம் கொடுத்து மாகாணசபையில் தமிழ் இனப்படுகொலை மசோதாவை நிறைவேற்ற முயற்சி நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இன்று வியாழக்கிழமை (11) ஒன்ராரியோ மாகாண முதல்வர் Doug Fordஉடன் ஒரு சந்திப்பை...
முல்லைத்தீவு மாவட்ட மாங்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு எதிர்கால இலக்குகளுக்கான தயார்படுத்தல் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வும் இன்று காலை மாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஒட்டிசுட்டான்...
போலிக்கடவுச்சீட்டு, போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற 2 பேர், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறையை சேர்ந்த இளம் பெண்ணும், வாழைச்சேனையை சேர்ந்த ஆண் ஒருவரும் கைது...
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் ஆளுகையின் கீழ் உள்ள பொதுக்காணி ஒன்றில் சிவராத்திரியினை முன்னிட்டு நேற்று (10) சிவன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு கிராம மக்கள்...