இலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை...
புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது.
புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து பிரதான கட்சிகளுடன், நிபுணர் குழு நடத்தி வரும் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக...
முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்த பொதுமகன் மீது படை அதிகாரிஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
நேற்று (18) இரவு 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பு- வற்றாப்பளை...
ரி-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 15 தன் வசம் வைத்திருந்த பொலிஸ் அதிகாரியொருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது இன்று (19) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான்...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலமளிக்க எம்.கே.சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிசார், சிங்கள மொழியிலான ஆவணமொன்றை கையளிக்க...