யாழ்ப்பாணம் வட்டுகோட்டையில் 11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சல்துறை அபிவிருத்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் வைபவ ரீதியாக திறந்து...
தீவக பகுதிகளில் உள்ள பாடசாலை மணவர்களினதும் அரச ஊழியர்களதும் நலன்களை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திருமதி...
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள எம்.ஏ.சுமந்திரன் குழுவினர், நாளை மறுநாள் ஆதரவாளர்களை திரட்டி கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை வேந்தன் கல்லூரியில் இந்த சந்திப்பு நடக்கிறது.
இதில் சுமந்திரன் அணி பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர். நாடாளுமன்ற...
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் புதிய...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) காலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பங்களாதேஷுக்கு புறப்பட்டார்.
பங்களாதேஷ் தேச தந்தை, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, பங்களாதேஷின் சுதந்திரதின் பொன்விழா ஆகிய நிகழ்வுகளில்...