உறவினர்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை விசாரணை செய்வதற்குச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது சகோதரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை யாழ்ப்பாணம் திருநகரில் இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து திருநகருக்கு பெருமளவு...
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர்.
இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர்.
அந்த...
இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு தெரியாமல்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணியினரே ஏற்பாடு செய்த கூட்டம் இன்று யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெறுகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட...
பெல்மடுல்லவில் முச்சக்கர வண்டியில் ரூ .8 மில்லியனுக்கும் அதிகமான பெண்ணை எடுத்துச் சென்ற பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் குறித்து கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பணம் எவ்வாறு...
தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என கூறி, தீவிர சிங்களவாத நிலைப்பாடுடைய தரப்பினர் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளனர்.
The Burried Truth என்ற பெயரிலான இந்த ஆவணப்படத்தில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சில...