2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் அன்றைய தினம் முற்பகல்...
தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவை முன்னாள் பணிப்பாளர் துவான் சுரேஷ் சாலே, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (07) இரவு சுமார் 8.15...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சந்தேகநபருமான சுரேஷ் சாலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்து சேவை செய்துள்ளாரெனவும், அதற்காக மக்கள்...
நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று (06)...
"$8 பில்லியன்" என்ற எண்ணிக்கை எங்கிருந்து வந்தது?
இந்த எண்ணிக்கை, இலங்கையின் பல்லாண்டு கால கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டின் பல்வேறு எண்களை ஒன்றாகக் குழப்பிக்கொண்டதால் உருவானதாகத் தெரிகிறது. 2022-ஆம் ஆண்டு கடன் செலுத்தத் தவறுவதற்கு...