மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், நுகர்வோர் மீதான வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரசிற்குச் சொந்தமான சில்லறை விற்பனை வலையமைப்பான லங்கா...
வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்தவில்லு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வனத்தவில்லு, கரதீவு பகுதியில் உள்ள மர முந்திரித் தோட்டத்தில் இன்று (09) அதிகாலை...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலே மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான முறையில் நடத்தப்படுகிறார் என்று குற்றம் சாட்டி, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால்...
ஹெய்லீஸ் பிஎல்சி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, கடுவெல மாவட்ட நீதிமன்றம் இன்று (09) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தது.
அந்த நிறுவனம், அதன் துணை...
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7...