ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த, வயதான பழங்குடியின நபர் ஒருவர், தனது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக, நேற்று (ஏப்.27) அவரின் எலும்புக் கூட்டையே தோண்டியெடுத்து வங்கிக்கு கொண்டுவந்த...
பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்.
தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர், 1980களில் ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மூலம் ஈழத்தமிழர்களிடம் பரவலாக அறிமுகமானார்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களை...
உத்தர பிரதேசத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்தில் கேக் பூசுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரின் குர்ஜா நகர் பகுதியில்...
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களுடன் பஞ்சாபின் ஆளும் கட்சி எம்எல்-ஏக்களும் கட்சி தாவும் அபாயம் உருவாகி வருகிறது. இது, ராகவ் சத்தா தலைமையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததன்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.
சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.
இந்த...