எட்டயபுரம் அருகே குளத்துள்வாள்பட்டியில் கிராம மக்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட...
பிரச்சாரத்தின்போது தனது படத்தை பயன்படுத்த தடை கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு, அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பாமகவின் பெயர், கொடி,...
ஜனதா கட்சியின் ‘ஏர் உழவன்’ சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத்...
தவெக தலைவர் விஜய் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானத்தில் கோவை வந்தார். அவரை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விஜய் வருகையையொட்டி,...
“மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை...