spot_imgspot_img

இந்தியா

திருவான்மியூர் வாக்குச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை...

உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மீனாட்சியம்மன் கோயில் வழக்கில் தமிழில் உத்தரவு

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின் முதலா​வது தமிழ் உத்​தர​வாகும். கரூர் வழக்​கறிஞர் தமிழ் ராஜேந்​திரன், உயர் நீதி​மன்ற மதுரை...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234...

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே...

தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க எஸ்.ஏ.சி முயற்சி: இயக்குநர் சேரன்

விஜய்யை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும் என்று எஸ்.ஏ.சிக்கு இயக்குநர் சேரன் பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில், அப்பா எஸ்.ஏ.சிக்கு ரூ.5 கோடி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img