தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு வழக்கில் உயர் நீதிமன்றம் முதல் முறையாக தமிழில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் முதலாவது தமிழ் உத்தரவாகும்.
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234...
உத்தராகண்டில் சார் தாம் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கங்கோத்ரி கோயில் நிர்வாகக் குழுவின் தீர்மானத்தின் படி, இந்து அல்லாதவர்கள் ‘பஞ்சகவ்யம்’ உட்கொண்டால் மட்டுமே...
விஜய்யை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும் என்று எஸ்.ஏ.சிக்கு இயக்குநர் சேரன் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிராமணப் பத்திரத்தில், அப்பா எஸ்.ஏ.சிக்கு ரூ.5 கோடி...