சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய...
எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைத்த தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு நன்றி என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார். சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய...
அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக் கொடியோடு வலம் வரும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசு விதிக்கும் சட்டங்கள், விதிகளை மீறுவதை சிலர் முழுநேர செயல்பாடாகவே கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து...