பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக போராடிய...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமிமலை, ஓல்டன் தோட்ட தொழிலாளர்களை இன்று (10) பிணையில் செல்வதற்கு அட்டன் மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் அனுமதி வழங்கினார்.
ஓல்டன் தோட்ட முகாமைத்துவத்துக்கும், தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலையடுத்து, 8 தொழிலாளர்கள் பொலிஸாரால்...
பாடசாலையின் 16 வயது மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஓபநாயக்க பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவரின் தந்தை ஓபநாயக்க பொலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர்...
தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது.
தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல் சம்பள...