வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவில் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சை மிக சுமுகமாக முடிந்துள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் சர்ச்சையை மட்டுமல்லாமல், தற்போது தமிழ் அரசியலில் சீழ் போல பீடித்துள்ள அசிங்க அரசியலின்...
தமிழ் மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அடுத்த 21ஆம் திகதி மீண்டும் ஒன்றுகூடுவதென தீர்மானித்துள்ளனர்.
இந்த கட்சிகள் விரைவில் இந்திய பயணம் செய்யவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை...
தமிழ் பேசும் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கலந்துரையாடல் இன்று (12) கொழும்பில் நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சந்திப்பின் தொடர்ச்சியாக இன்றைய சந்திப்பு நடைபெறவிருக்கிறது.
முதலாவது சந்திப்பிற்கு வருவேன்...
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்திற்காக மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும், இன்று பகல்12.30 மணியளவிலேயே சபை அமர்வுகள் முடிந்து விட்டன.
நாடாளுமன்ற சம்பிரதாயப்படி வாக்கு வெட்டு பிரேரணை (cut...
தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று, யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதன்போது, ஐரோப்பிய நாமொன்றிலிருந்து வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பினால், பிரமுகர் ஒருவர் வியர்த்து விறுவிறுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
திருநெல்வேலி,...