வவுனியா பொதுவைத்தியசாலையில் கடந்த 14.12.2020 அன்று மரணித்த குழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு திகதியிடப்பட்டது.
குறித்தகுழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில்...
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளை மையப்படுத்திய புதிய கொரோனா உபகொத்தணி உருவாகும் அபாய நிலை தென்படுகிறது.
யாழ் மாவட்டத்திலுள்ள இ.போ.ச சாலைகளில் இதுவரை 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்ப...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த...