தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) புதிய பொதுச்செயலாளராக கோவிந்தம் கருணாகரன் தெரிவாகியுள்ளார்.
முல்லைத்தீவில் இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது.
இதில் செயலாளர் பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1