பாடாசலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த...
இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் தடை விதிக்கப்படாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய கல்வி கொள்கையை மீறும் மதரஸாக்கள் மட்டுமே தடை செய்யப்படும்...
வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களை நவீனமயப்படுத்தல் தொடர்பிலான இரண்டு நாள் ஆய்வரங்கில் பங்குகொண்ட வடக்கு மாகாணத்தின் அதி உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள், பிரதேசசபைத் தவிசாளர்கள் என சுமார் 40 பேர் வரையில்...
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கொரோனா நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெறுவதற்காக கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று (25) மதியம் நோயாளர் காவு வண்டியின் மூலம், கிருஸ்ணபுரத்திலுள்ள வடமாகாண தொற்று நோயியல் சிகிச்சை மையத்திற்கு...
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும்...