spot_imgspot_img

குற்றம்

பொலித்தீன் பைக்குள் பெண்ணின் சடலம்!

கொழும்பில் இன்று அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டாம் வீதி பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிதீன் உறைக்குள் இருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது. அது பெண்ணின் சடலமாக இருக்கலாமென கருதப்படுகிறது.

வைத்தியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின்...

அரியாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ் அரியாலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்பனையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3320 mg ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 38 வயதான ஆண் ஒருவரை...

UPDATE: தந்தையை கொலை செய்த மகன் கைது!

தந்தையை தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை கிராம மக்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர்- இராசபாதை வீதியில் நேற்று (28) இரவு இந்த கொலை சம்பவம் நடந்தது. சீனிவாசம்...

பேயோட்டும் கொடூரம்: 5 பிரம்புகளால் தாக்கப்பட்ட உயிரிழந்த 9 வயது சிறுமி!

குழந்தைகளை பேய் பிடித்தது என கூறி, பேயோட்டுவர்களை அணுகும் மூட நம்பிக்கைகளை நாட வேண்டாம் என பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். மீகஹவத்தை, கந்துபொட பகுதியை சேர்ந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img