யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்.புறநகர் பகுதிகளான காக்கை தீவு , பொம்மைவெளி,...
டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தாயார், மகள் வீடு திரும்புவார் என காத்திருக்கும் மனதை உருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1ஆம் திகதி டாம் வீதி பகுதியில் அநாதரவாக...
பராயமடையாத சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் வசிக்கும் 41 வயதான நபர், தனியார் குழந்தைகள் மையமொன்றில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை...
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்தையிலுள்ள பரீட்சை நிலையம் ஒன்றில் ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
நெடுங்கேணியை சேர்ந்த 27...
கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையின் பிரதான சூத்திரதாரியான 50 வயதான உபபொலிஸ் பரிசோதகர் தப்பியோடி காட்டிற்குள் மறைந்துள்ளார்.
பதுளை, வெஹரகட, படல்கும்புரவில் உள்ள சந்தேகநபரின் வீட்டிற்கு நேற்று...