பாடசாலை மாணவியை கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, விபச்சார வலையமைப்பிற்குள் இழுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி மேலும் தெரிய வருகையில்.
மாத்தறையை சேர்ந்த...
சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம்...
பேய் ஒட்டுவதற்காக பிரம்பால் அடித்ததில் 9 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
மீகாவத்த பகுதியில் இந்த கொடூரம் இடம்பெற்றது.
பேய் பிடித்ததாக குறிப்பிட்டு, 9 வயது சிறுமியை அவரது தாயார் பேயோட்டும் வயோதிபப் பெண்...
புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாண தமிழ்ப் பெண்ணை காதலிப்பதாக நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சுமார் 70 இலட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நடிகர் ஆர்யாவிடம்...
தனது சரும அழகை மெருகூட்ட ஊசி ஏற்றிக் கொள்ள சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 5 திம்பிரிகஸ்யாய பகுதியை சேர்ந்த...