spot_imgspot_img

குற்றம்

பிக்குவின் 70 இலட்சம் ரூபா பெறுமதியான காரை திருடியவர் கைது!

விபஸ்ஸன தியான மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுதும்பர காஷ்யப தேரரின் டெயோட்டா சொகுசு காரை திருடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை (9) இரவு 7.15 மணியளவில்...

கடன் வழங்கும் கொப்பியை அழிப்பதற்காக கடைக்கே தீ வைத்த நபர் கைது!

களுத்துறை, தர்கா நகர் பகுதியில் கடைக்கு தீ வைத்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்தள்ளனர். யடடொல வீதியில் உள்ள ஆதிகரிகொட பகுதியில் உள்ள ஒரு கடைக்கு நேற்று (10) அதிகாலை தீ வைக்கப்பட்டது. நேற்று...

மூதாட்டியின் தாலிக்கொடி மாயம்!

தனிமையில் வாழும் வயோதிபப் பெண்ணின் சுமார் 42 பவுண் தாலிக் கொடி திருட்டுப் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு நேற்று (09) மாலை இலந்தைக்காடு பகுதியில் வசிக்கும் வயோதிபப்...

யுவதியின் பிரேத பரிசோதனையில் வெளியான இரண்டு தகவல்கள்!

நேற்று (9) கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், டாம் வீதி பகுதியில் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்திலிருந்து தலை துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையிலும் அவர் கர்ப்பமாக...

விகாரைக்குள் சிறுவனை சீரழித்த சித்திர கலைஞர்: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

பௌத்த விகாரையொன்றில் பராயமடையாத சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாப்பிய சித்திர கலைஞருக்கு 36 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலவ பகுதியிலுள்ள ரஜமகா விகாரையின் சுவர்களில் ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்ட சமயத்தில், இந்த சம்பவம் நடந்தது. 2013...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img