வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13வயது அக்காவை 12வயதுடைய தம்பி கர்ப்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 13 வயதுடைய சிறுமி வயிற்றுகுத்து காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர்...
வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது 6 மாத மகள் மற்றும் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற நபர் ஆறு வருடங்களுக்குப் பிறகு நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச...
சிறுவர்கள் தொடர்பான ஆபாச காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமைத் தொடர்பில், மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள்...
யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 3 மாத காலமாக யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணிப்போரிடம் வழிப்பறியில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் கோப்பாய் பிரதேசத்தில் கோப்பாய் பிரதேச...
வரணி பகுதியில் ஆலய திருப்பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் மீது சுமார் 20 பேர் கொண்ட இளைஞர் குழு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (6) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
வரணி மகாவித்தியாலயத்திற்கு அருகில்...