மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூன்றாம் பிட்டி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் கடல் ஆமை ஒன்றை...
ஆவா குழு ரௌடிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிசாரால் இன்று இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி, வாள் மீட்கப்பட்டன.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு ஒன்றில் புகுந்த இளைஞர் குழு வீட்டில் இருந்த தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டாருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
நேற்று (09.08) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்...
வவுனியா மரக்காரம்பளை பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த குடும்பஸ்தர் மரக்காரம்பளையில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக...
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இரவு
நேரங்களில் வயல் நிலங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் உள்ள பனை
மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என கிராமத்தின் பொது அமைப்புக்கள்
குற்றம் சாட்டியுள்ளன.
நீவில் பிரதேசத்தில் சட்டவிரோத மணல்...