புனித ரமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கொவிட் 19 சுகாதார பின்பற்றுதலுடன் உலர் உணவு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்12 பேர், ஆரையம்பதி பகுதியில் 8 பேர், ஓட்டமாவடி பகுதியில் 5 பேர், மட்டக்களப்பு நகர் பகுதியில் 4 பேர், வாகரை,...
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டில் படுகாயமடைந்துள்ள நிலையில், கிராமத்து இளைஞர்கள் பலர் மறைவிடங்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
சந்திவெளி, பாலையடிதோணா கடற்கரையில் மதுபோதையில் இரண்டு...
காரைதீவு என்பது 65 வீதம் தமிழர்களும், 35 வீதம் முஸ்லிம்களும் வாழும் பிரதேசம். இந்த பிரதேசத்தில் மதுபான சாலையொன்று அமைந்துள்ளது.அதனூடாக பல கலாச்சார சீர்கேடுகள், பல்வேறுபட்ட விபத்துக்கள், பல்வேறுபட்ட இன முறுகல்கள் வர...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த பஸ்...