மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர்.
வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்12 பேர், ஆரையம்பதி பகுதியில் 8 பேர், ஓட்டமாவடி பகுதியில் 5 பேர், மட்டக்களப்பு நகர் பகுதியில் 4 பேர், வாகரை, காத்தான்குடி, கிரான்,
செங்கலடி, கோரைப்பற்று மத்தி பகுதிகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1