சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை, மூதூரில் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மூதூரில் க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு தீவிரவாத சொற்பொழிவுகள் மேற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூதூர், இக்பால் வீதியை சேர்ந்த 38...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 25 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 2 பேர், காத்தான்குடி பகுதியில் 5 பேர், செங்கலடி பகுதியில் 7 பேர்,...
ஈஸ்டர் தாக்குதலினுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனங்காண்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் , வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக, எந்தக் குற்றமும் இழைக்காத, அகில இலங்கை...
தவிசாளரின் புதிய குளிருட்டி கொள்வனவு தொடர்பில் சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் பிரேரணைகள் சில உறுப்பினர்களின் செயற்பாடுகளினால் சிறிது சலசலப்புடன் சபை நடவடிக்கைகள் இடம்பெற்று நிறைவடைந்தன.
அம்பாறை மாவட்டம்...