spot_imgspot_img

கிழக்கு

மரக்கறி வாங்க தந்த பணத்தில் சூது விளையாடியதால் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

வீட்டுக்கு மரக்கறி வாங்குவதற்காக மனைவி தந்த பணத்தை கூது விளையாடி செலவிட்டதால், இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரக்கட்டு காட்டுப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றது. வேப்பவெட்டுவான் வீதி, பாலர்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் 95 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றிற்குள்ளானவர்கள் விபரம்- மட்டக்களப்பு நகர் 14 களுவாஞ்சிக்குடி 08 காத்தான்குடி 18 ஓட்டமாவடி 16 கோரளைப்பற்று மத்தி 10 செங்கலடி 03 ஏறாவூர் 01 பட்டிப்பளை 07 வவுணதீவு 10 வெல்லாவெளி 02 கிரான் 06

நாளை பிரசவம்; இன்று கர்ப்பிணி பெண் கொரோனா தொற்றால் மரணம்: மட்டக்களப்பில் 2 மரணங்கள்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை கர்ப்பிணி பெண் ஒருவரும் சிறுநீரக நோயளி ஒருவருமாக இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய...

படுக்கையிலேயே உயிரிழந்த நபர்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் (வாய் பேச முடியாத) ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (06) மீட்டகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு...

ஓட்டமாவடி தவிசாளருடன் நெருக்கமாக இருந்த எம்.பிக்களிற்கு பி.சி.ஆர் செய்யுங்கள்!

ஓட்டமாவடி தவிசாளருடன் திறப்பு விழாவில் சமூகம் கொடுத்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பைக்கு கொரோனா தொற்று...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img