spot_imgspot_img

கிழக்கு

நல்ல செயல் அல்ல!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் . நேற்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு...

பந்துல வந்தார்!

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை...

பிள்ளையானின் சகோதரனை விசப்பாம்பு தீண்டியது!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் விசப்பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் நேற்று இரவு உறவினர் வீடொன்றிற்கு சென்று, தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, விசப்பாம்பு...

கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை என்பதை இந்த அரசு நிரூபிக்கின்றது: கலையரசன் எம்.பி!

எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர், ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றார்கள். ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக...

மட்டக்களப்பில் நேற்று 165 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 165 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதியாகியுள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் விபரம்- மட்டக்களப்பு நகர் 24 களுவாஞ்சிக்குடி 32 வாழைச்சேனை 06 காத்தான்குடி 23 ஓட்டமாவடி 05 கோரளைப்பற்றுமத்தி 56 ஏறாவூர் 10 வவுணதீவு 04 வெல்லாவெளி 02 ஆரையம்பதி 01 மட்டக்களப்பு சிறைச்சாலை 02

அண்மைய செய்திகள்

spot_imgspot_img