கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரத்தினை இடைநிறுத்தி இருப்பது நல்ல செயல் அல்ல என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் .
நேற்று நண்பகல் வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு...
வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று (16) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி அமையப்பெறவுள்ள "ரஜவாச" பல்பொருள் விற்பனை...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் விசப்பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் நேற்று இரவு உறவினர் வீடொன்றிற்கு சென்று, தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, விசப்பாம்பு...
எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர், ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்றார்கள். ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக...