spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பு – கித்துள் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மீனவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கை!

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் இதனால் தமது மீன்பிடி மற்றும் விவசாய...

தேவையுடையோருக்கு தன்னார்வலர்கள் உதவி!

நாட்டில் முடக்கல் நிலை ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம் செய்யும் நடவடிக்கை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 'வெளிச்சம் வாழ்வியல் வளர்ச்சி' கனடா புலம்பெயர் அமைப்பினால்...

மட்டக்களப்பில் பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக இனி கடுமையான சட்ட நடவடிக்கை: அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விசேட எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றிலிருந்து சுகாதார திணைக்களத்தினை சேர்ந்த உத்தியோகத்தர்கள் மட்டுமே தமது அடையாள அட்டையினை காட்டி பயணிக்க முடியும் எனவும் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையுடன் திணைக்கள தலைவரின் அனுமதிக் கடிதமும்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகர் பகுதியில்11 பேர், களுவாஞ்சிக்குடி பகுதியில் 3 பேர், வாழைச்சேனை பகுதியில் 8 பேர், காத்தான்குடி பகுதியில் 11 பேர்,...

அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு -மக்களுக்கு அறிவுறுத்தல்

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img