மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கடற்தொழில்...
மட்டக்களப்பு, கிரானில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான், கோராவெளி பகுதியில் நேற்று (17) இந்த அனர்த்தம் இடம்பெற்றது. 16 வயதான மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற சிறுவனே நீரில்...
மட்டக்களப்பு- பொலநறுவை எல்லலையில் அமைந்துள்ள விலால் ஓடை எனும் இடத்தில் மாதுறு ஓயாவிலிருந்து வரும் நீர் வீணாக செல்லாதவாறு மண் மூடைகள் கொண்டு அணைக்கட்டு கட்டும் நடவடிக்கைகளை விவசாயிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய...
பயணத்தடை காலத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் உற்பத்திகளை கண்டறியும் வகையில் பொலிஸ் குழுக்களினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பயணத்தடை நேரத்தில் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பாரிய கசிப்பு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள்-
மட்டக்களப்பு நகர் 22
களுவாஞ்சிக்குடி 26
வாழைச்சேனை 01
காத்தான்குடி 36
ஓட்டமாவடி 23
கோரளைப்பற்று மத்தி 06
ஏறாவூர் 48
பட்டிப்பளை 05
வெல்லாவெளி 01
ஆரையம்பதி 04
பொலிஸ் 02
மட்டக்களப்பு சிறைச்சாலை...