spot_imgspot_img

கிழக்கு

தனியார் கல்வி நிலையங்கள் இரகசியமாக இயங்குமாயின் வியாபார உரிமம் ரத்து செய்யப்படும்

தனியார் கல்வி நிலையங்களை பொறுத்தமட்டில் சூம் தொழிநுட்பத்தில் தான் படிப்பிற்பதாக அறியகிடைத்தது.இரகசியமான மீறல்கள் கட்டாயம் இருக்கும்.அவ்வாறு மீறப்படுமாயின் இவர்களது வியாபார உரிமம் ரத்து செய்யப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்- செக் குடியரசின் இலங்கை தூதர் சந்திப்பு!

நேற்று 30.6.2021 பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் வைத்தியர்....

கிழக்கில் கொரோனா அலை உச்சம் தொடுகிறது : உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் களப்பணியில்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாடின் வேண்டுகோளுக்கிணங்க பிரயாணக் கட்டுப்பாடு வரையறை தளர்த்தப்பட்டாலும் கிழக்கில் உக்கிரமடைந்து வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில்...

கூட்டுக்கட்சிகளுக்குள் முரண்பாடு வருவது உலக அரசியலில் வழமை : மொட்டரசாங்கம் பங்காளி கட்சிகளை பலப்படுத்தினால் மீண்டும் பலமான சக்தியாக மிளிரும் – ஐக்கிய காங்கிரஸ்!

விலையுயர்வு, அரசியல் தலம்பல்கள் என்பன இந்த நாட்டில் வாழும் 70% சிங்கள மக்களையே முதலில் பாதிக்கிறது. அதன் பின்னரே மீதமாக இருக்கும் சிறுபான்மையை பாதிக்கிறது. இதனுடாக சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினை என்ன...

சம்மாந்துறை வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதி திறக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா நோயாளர்களுக்கான அதி தீவிர கண்காணிப்பு பிரிவும் மற்றும் பிரத்தியேக விடுதியும் இன்று (30) வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img