மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் போதைப் பொருள் விற்பனை நடவடிக்கை இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தடுத்து நிறுத்துமாறு கோரியும் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை ஒன்று கூடியவர்கள் எதிர்ப்பு...
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் நேற்று முன்தினம் (13) இந்த சம்பவம் இடம்பெற்றது.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் முன்றாவது பிள்ளையாகிய...
அம்பாறை மாவட்ட திறன்வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 35 இலட்சம் பெறுமதியான வெண்டிலேட்டர் உபகரணம் செவ்வாய்க்கிழமை(13) அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உப்புல்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை கடந்த 24 மணித்தியாலத்தில் 79 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இதுவரை மாவட்டத்தில் 7339 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 100 மரணங்கள் சம்பவித்துள்ளன. தொடர்ந்தும் வைத்தியசாலையில்...
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எறித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை நேற்று (12) மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்ரசா நகர்...