அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத்தின் தலைவராய், எங்கள் மூலம் அனுப்பப்பட்ட கடிதமும் அதன் சர்ச்சையும்’ என்று ஒரு நெடிய நாவலே எழுதிவிடலாம்; என்ற அளவுக்குப் பூதாகரப் படுத்திவிட்டார்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத் துவங்கியவர்கள்....
மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெல்டா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று (16) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதே செயலாளர் பிரிவுக்குட்டப்பட் புன்னக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொழில்வாய்புக்களை ஏற்படுத்தும் முதலீட்டு வலயத்தை (கைத்தொழில் பூங்கா) இன்று பி.ப 1.00 மணியளவில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்...
விசேட பிரேரணையை முன்வைத்து காரைதீவில் இன்று (15) காலை விசேட அமர்வு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பல தசாப்தங்களாக குண்டும் குழியுமாக சேறுடன்...
அம்பாறை, வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
சாய்ந்தமருதில் இருந்து அம்பாறை நகருக்கு நேற்று (14) சென்று திரும்பி வரும்போது, அம்பாறை- காரைதீவு...