கேரளா கஞ்சாவினை முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திப்பகுதியில் இன்று(19) மதியம் கல்முனை விசேட பிரிவின் தகவலுக்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில்...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச நோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களை கண்டறிவதற்கான அதிநவீன நுணுக்குக்காட்டி உபகரணமொன்றினை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
சம்மாந்துறை பிரதேச கொரோனா பாதுகாப்பு செயலணி கூட்டம் ஹஜ்ஜுப் பெருநாள் கொத்தணி ஒன்று உருவாகாமல் தடுக்கும் நோக்குடன் சம்மாந்துரை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்...
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் வீதி மற்றும் வடிகானிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் 40.4 மில்லியன்...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட காத்தான்குடியைச் இருவருக்கு எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தால் வழக்கு தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து...