spot_imgspot_img

கிழக்கு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால...

புதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்

புதிதாக இன்று திறந்துவைக்கப்பட்ட இறக்காமம் கொக்கிலங்கால் பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மௌலவி றாபி எஸ். மப்ராஸ் (நளிமி)யினால் நிகழ்த்தப்பட்டது. எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாத இறக்காமம் கொக்கிலங்கால் பிரதேசத்திற்கு கடந்த மாதம்...

றிசாத் எம்.பியை விடுதலை செய்யக்கோரி கல்முனையில் துஆ பிராத்தனை

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் சுகம் பெறவும் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்பவும் கோரி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு அகில...

மட்டக்களப்பில் 14 சிறார்கள் துஷ்பிரயோகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 63 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் மற்றும் பெண்களுக்கு எதிராக 1,513 குடும்ப வன்முறை சம்பவங்கள்...

பள்ளக்காட்டில் தரம்பிரிக்கப்படாத குப்பைக்குத் தடை; கல்முனை மாநகர சபையினால் புதிய நடைமுறை அமுல்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவுகற்றல் சேவையின்போது தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் தரம்பிரிக்கப்படாத...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img