மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி...
வித்தியாவிற்கு கிடைத்த நீதி போன்று ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் என சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மனித...
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அண்மையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டில் வைத்து தீயில் கருகி காலமான மலையக சகோதரியின் மரணத்திற்கு கோஷமிட்டுக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கும் மலையக...
எச்.என்.டி ஆங்கில மொழிமூல மாணவர்களுக்கான பரீட்சையை உடனடியாக நடத்துமாறு கிழக்கு மாகாண மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
எச்.என்.டி பரீட்சை வினாத்தாள்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை் தொடர்பில்...
தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொரோனா அலையின் மூன்றாம் அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடி வருகிறார்கள். அதன்...