spot_imgspot_img

கிழக்கு

காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது

காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் அல்- ஜலால் பாடசாலைக்கு முன்னாலும் இன்று காலை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்...

வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுங்கள்: உசுப்பேற்றும் சாணக்கியன்!

பலதடவைகள் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் மீனவர்களின் பிரச்சினைகளை பேசியுள்ளேன். ஆனால் எவ்வித பயனுமில்லாமல் இருக்கும் இவர்களுக்கு பாடம் புகட்டும் நடவடிக்கையாக அம்பாறை- கல்முனை வீதியை அரை மணித்தியாலயமாவது முடக்கி மீனவர்களின் பிரச்சினையை உரியவர்கள் கவனத்திற்கு...

கறுப்பு ஜூலை: த.தே.மு கல்முனையில் ஆர்ப்பாட்டம்!

யூலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நாளான 23 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இன்று (23) த.தே.மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...

கல்முனையில் நாளை முதல் தடுப்பூசி!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் ஆரம்பக்கட்டப்பணிகள் சனிக்கிழமை கல்முனை தெற்கு சுகாதார...

மட்டக்களப்பிற்கு மேலும் 02 இலட்சம் தடுப்பூசிகள்; நாளை முதல் செலுத்தப்படும்: மாகாணம் கடப்பவர்களுக்கு விசேட எச்சரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அது கிடைத்த பின்னர் 30 வயதிற்கு மேற்பட்ட 88 வீதமானவர்களுக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img