spot_imgspot_img

கிழக்கு

இலங்கையை கூறுபோட்டு சீனாவிற்கு விற்றால் கச்சதீவை இந்தியா மீளப்பெறலாம்!

சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் கச்சை தீவை கூட சிலவேளை இந்தியா மீளப்பெறக்கூடிய நிலமையை ஏற்படலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில்...

ஆலயங்களில் வழிபாடுகள் நடந்தால்தான் நோய் நொடியில்லாமல் நாடு சீராக இயங்கும்!

ஆலயங்களில் உற்சவங்கள் வழிபாடுகள் நடைபெற்றால் தான் நாட்டில் மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்வு கிடைக்கும்.நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு அனைத்து இந்து ஆலயங்கள் சார்பிலும் இந்து மக்கள்...

கிழக்கு உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளிற்கு பாகிஸ்தான் அழைப்பு!

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுடனான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாச்சார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத்தின் சிநேகபூர்வ சந்திப்பு கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், இலங்கை தென்கிழக்கு...

கல்முனையில் அரச உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை சாதாரணமாக எடுக்க முடியாது: கஜேந்திரன் எம்.பி!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணிப்பிரச்சினை வருகின்ற போது அதில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்ற விடயத்தை கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை சார்ந்தவர்கள் மக்களை தூண்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள்...

இராணுவச்சீருடையை ஒத்த ஆடைகள், தோட்டா மறைத்து வைத்திருந்தவர் கைது!

வீடான்றின் காணியில் இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஒருவரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சொறிக்கல்முனை வீரச்சோலை பகுதியை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img