கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பு மக்களை நேரில் சென்று சந்தித்து குறைகள் தேவைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று(10)...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசிரியர்களுக்கான சினோபாம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் கடமையாற்றும் கல்குடா கல்வி வலயத்தினைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னக்குடா பகுதில் 260 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் (ஏற்றுமதி வலயம்) பொருளாதார அபிவிருத்தி வலயத்துக்கு புதிய முதலீட்டாளர்களுக்கு பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு...
கொரோனா என்பது ஒரு உயிரியல் யுத்தமாகும்.இது உலக சனத்தொகையை கட்டுப்படுத்துவதற்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் போக்கினை மாற்றியமைப்பதற்கும் சியோனிச இலுமினாட்டிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிரியல் யுத்தமாகும் என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் ஏ.எம்....
பசில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகையை முன்னிட்டும் நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்ததை வரவேற்றும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
இன்று(8) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...