spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்ந்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நிமைனவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட 10 பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே18ம் ஆம் திகதி இரு பெண்கள்...

ஆலயத்திலிருந்து திரும்பிய போது நடந்த கோரச்சம்பவம்: ஆசிரியை பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (25) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் திருகோணமலை,...

மர்மமாக உயிரிழந்தவரின் சடலம் மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தோம்புதோர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45...

பெற்றோருடன் சுற்றுலா சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!

பெற்றோர்களுடன் சுற்றுலா சென்ற சிறுவன் கால்வாயில் கால் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பொத்தானையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ரகுமானியா வீதி பாலை நகர் தியாவட்டவானைச் சேர்ந்த றிபாஸ் முகமட்...

எல்லை நிர்ணயம் 2021: விசேட கலந்துரையாடல்!

நாடு தழுவிய ரீதியில் அரசாங்கம் எல்லை நிர்ணயம் மேற்கொள்வதற்காக வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img