சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம்...
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (28) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இலவச கல்வியை பாதுகாத்தல், கல்வி இராணுவமயப்படுத்தலை தவிர்த்தல் எனும் தொனிப் பொருளில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிரதான வளாக...
மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர்களினால் இன்று புதன்கிழமை (28) பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள தாதிய ஊழியர்கள் தொழிற்சங்கம் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய...
அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான எல்லைகளை மீள் ஒழுங்கமைக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமான எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...
இலங்கையை ஒரு முழுமையான சேதனைப் பசளை கொண்ட விவசாய நாடாக மாற்றுவதற்கான முடிவு எமது நாட்டை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமான முடிவு. எனினும், கிழக்கு மாகாண ஆளுநரின் தன்னிச்சையான செயற்பாட்டினால்...