spot_imgspot_img

கிழக்கு

மட்டக்களப்பில் தீ மிதித்த ஆலயம் சுற்றிவளைப்பு: நிர்வாகம் நீதிமன்றத்தில்!

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் இன்று (8) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி தீ மிதிப்பு சடங்கு நடாத்திய ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். ஏறாவூர் பொலிஸார் மற்றும் பொது...

கிரானில் காட்டு யானை தாக்குதலில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கல்கேணி எனும் வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை 6 ஆறு மணியளவில் இச்சம்பவம்...

2 இலட்சம் ரூபா கடனால் நடந்த கொலை: வாழைச்சேனை கொலை மர்மம் துலங்கியது!

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கடனாக பெற்ற 2 இலட்சம் ரூபாவிற்காகவே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை சந்தேகநபரும்,...

மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற 100 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு, களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயில் குருக்கள், தலைவர், செயலாளர் ஆகியோரும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அந்த கோயிலில் வருடாந்த உற்சவத்தை நடத்த சுகாதாரத்துறையினரின் அனுமதி...

மட்டக்களப்பில் பயங்கரம்: பெண் கடத்தப்பட்டு கொலை; சாக்கில் அடைத்து சந்தையில் வைக்கப்பட்டது!

வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் உடல் சாக்கில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img