மட்டக்களப்பு மாமாங்கம் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெரும் திரளான பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர், இவ்வாறு கொவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
நேற்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்களை...
திருகோணமலை - பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (08) உயிரிழந்தார்.
பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரை...
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி தீர்த்த திருவிழா இடம்பெற்றது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும், சுகாதாரத்துறையினர் 50 பேருடன்...
மட்டக்களப்பு வாகரை புச்சாக்கேணி பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 3 நபர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
புச்சாக்கேணி கிராமத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளிலிருந்து திருடப்பட்ட...
வடமாகாண பிரதம செயலாளராக ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதம செயலாளரை வரவேற்கிறோம். வடமாகாண சபை வரலாற்றில் ஆரம்பம் முதல் இப்போதுவரை இருந்த பிரதம செயலாளர்கள் வடமாகாணத்தின் மீது பற்றோ அல்லது ஊழியர்கள் மீது...