spot_imgspot_img

கட்டுரை

ஆயிரம் சொல்லுக்கு நிகர் ஒரு சொல்

-கருணாகரன் இலங்கையில் ‘மாற்றத்துக்கான ஆட்சி – முன்னேற்றத்துக்கான அரசாங்கம்’ என்ற பிரகடனத்தோடு அதிகாரத்துக்கு வந்தது NPP. நாட்டுக்கும் மக்களுக்கும் மாற்றமும் முன்னேற்றமும் தேவையாக இருந்தது; இருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான். அவர்களுடைய நம்பிக்கையும் இதுவே....

மூன்று முகங்கள்: கவனத்திற்குரிய குறிப்புகள்

கருணாகரன் யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் மூன்று பேரைப் பற்றிப் பலரும் பலவிதமான நகைச்சுவைகளைச் சொல்லுகிறார்கள். அதற்குத் தோதாகத்தான் அந்தப் பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். ஒருவர் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர். அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முந்திய சந்திரசேகர்...

வடக்கு மாகாண விசேட பெண் நோயியல் சிகிச்சை மையம் – கைகெட்டியும் வாய்க்கு எட்டவில்லை

– மு. தமிழ்ச்செல்வன் தமிழில் உள்ள ஒரு பழமொழிதான் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்பது.இது அப்படியே அச்சொட்டாக அப்படியே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வட மாகாணத்துக்கான விசேட மகளிர் சிகிச்சை...

கனிந்துள்ளது காலம்: மாகாண சபைகளுக்கான அங்கீகாரத்தில் தென்னிலங்கையும்

-கருணாகரன்- முன்னெப்போதையும் விட மாகாண சபைகளுக்கான அங்கீகாரத்தை, வலியுறுத்தலை தென்னிலங்கையில் காணக் கூடியதாகவுள்ளது. அரசியற் கட்சிகள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகள் எனப் பல தரப்பினரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய...

ரணில் கைதும் தென்னிலங்கை அரசியலின் நிலையும்

”NPP அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை, தென்னிலங்கை அரசியற் சூழலில் எத்தகைய நிலை மாற்றத்துடன் தொடர்புபட்டுள்ளது?” என்று கேட்கிறார் புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ஒருவர். இந்தக்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img