spot_imgspot_img

கட்டுரை

ரணில் கைதும் தென்னிலங்கை அரசியலின் நிலையும்

”NPP அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை, தென்னிலங்கை அரசியற் சூழலில் எத்தகைய நிலை மாற்றத்துடன் தொடர்புபட்டுள்ளது?” என்று கேட்கிறார் புலம்பெயர்ந்து வாழும் நண்பர் ஒருவர். இந்தக்...

சாகசத்தின் தொட்டிலில்NPP யின் ஓராண்டுச் சாதனைகள்?

கருணாகரன் NPP அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, ஓராண்டாகி விட்டது. இந்த ஓராண்டிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது என்பதை NPP மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்வதே தவறு. அந்த...

மாற்றம் வேண்டாமா? 

கருணாகரன் “புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன் முறையை பரந்தளவிலான பொதுக் கலந்துரையாடலுடன் தொடங்க வேண்டும். சகல இனங்களையும் சேர்ந்த மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிப்பதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். ”13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல,...

தமிழர் தெருவிழா நடக்குமா?: கனடாவில் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழ் அமைப்புக்கள்!

தமிழர்கள் இருவர் அருகருகாக உட்கார்ந்திருந்தாலே ஏதாவது விபரீதமாகி விடும். ஆளுக்கொரு கட்சியாக, ஆளுக்கொரு அரசியல் நிலைப்பாடாக, ஆளுக்கொரு சாதியாக… மதமாக, ஊராக, கோயிலாக பிரிந்து நின்று மல்லுக்கட்டுவார்கள். இந்த இலட்சணத்தில் சில, பல...

NPP யின் முதல் அரையாண்டு

- கருணாகரன்- தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அமர்ந்து முதல் அரையாண்டு முடிந்து விட்டது. இந்த அரையாண்டின் நிகழ்ச்சிகளும் நிலவரங்களும் சொல்வதென்ன? 1. ஊழல்வாதிகளாகச் சொல்லப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img