சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வௌவால்களிடம்...
இங்கிலாந்தி இந்திய வம்சாவளி தம்பதியினர் தொலைத்த திருமண நிச்சயதார்த்த மோதிரம் ஏரியில் தண்ணீருக்குள் விழுந்து மீண்டும் திரும்ப கிடைத்த அதிசயம் சமீபத்தில் நடந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவை சேர்ந்தவர் விக்கி...
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக ஆச்சரியப்படும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஷார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி. இவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்....
கொரோனா வைரஸ் தொற்றால் நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும்...
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால்...