செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) இரவு லெபனானின் மேற்கு பெக்கா மாவட்டத்தின் மச்காரா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூத்த ஹிஸ்புல்லா தலைவரான ஷேக் முகமது அலி ஹமாடி கொல்லப்பட்டார்....
தாய்வானில் இன்று (21) அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யுஜிங் நகரிலிருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகும் உத்தரவை கையெழுத்திட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளும் உலக சுகாதார அமைப்பால் தவறாக கையாளப்பட்டதாக ட்ரம்ப்...
ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலை வந்தடைந்துள்ளனர். இவர்கள், 471 நாட்களுக்குப் பிறகு, இஸ்ரேலிலுள்ள தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான முயற்சிகளை தொடருவதாக...
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்றைய தினம் (20) பதவியேற்கவுள்ளார். வொஷிங்டனில் உள்ள கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, வழக்கமான கேபிடல் கட்டிட வெளியிட பதவியேற்பு நிகழ்வு மாற்றமடைந்து, ரோட்டுண்டா மண்டபத்தில் நடைபெற...
காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது. இதன்மூலம், மத்திய கிழக்கில் பேரழிவையும் நில அதிர்வு அரசியல்...
லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, 2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் தொடர்பாக நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. உலகளாவிய ஊடகங்கள் இதுகுறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன. காட்டுத்தீ காரணமாக ஒஸ்கர் விருது விழாவை...
சனிக்கிழமை மத்திய நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, சிந்திய எரிபொருளை எடுக்க கூடியிருந்த 70 பேர் தீவிபத்தில் உயிரிழந்ததாக தேசிய சாலை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. “இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 70...
காஸா எல்லையில் இன்று (19) காலை 8.30 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமுலில் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டவர்களுக்கான பரிமாற்ற நடவடிக்கைகள்...
மொராக்கோ அருகே அட்லாண்டிக் கடற்கரையில் நேற்று (17) ஏற்பட்ட படகு விபத்தில் 40 பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் குடியேற முயன்று மோரிடானியாவில் இருந்து 65 பாகிஸ்தானியர்கள் உட்பட 80 பேருடன் இந்த படகு...