உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவான பாப்புவா நியூ குனியாவில் சாக்லேட் நிறத்தில் தவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா அருகே பாப்புவா நியூ குனியா என்ற தீவு இருக்கிறது.இது தான்...
துருக்கி விமான விமானத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். மேலும்...
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,24,06,033 ஆகி இதுவரை 37,05,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,88,567 பேர் அதிகரித்து மொத்தம் 17,24,06,033 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்....
டெல்டா வைரஸ் பரவலால் பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அண்மை வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு படிப்படியாக...
சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வௌவால்களிடம்...