டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை 4.30 மணியளவில்...
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியிலிருந்து விலகுவதாக துளசி கபார்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தனது கணவருக்கு அரிதான எலும்புப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவருக்கு உதவுவதற்காக இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகவும்...
13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியதாக சந்தேகத்தின் பேரில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயது நபர் ஒருவர் லிந்துல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த மாணவி, 9 ஆம் வகுப்பு பயிலும்...
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஒப்பந்தத்தின் இறுதி வரைவு, இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இதன் முக்கிய நிபந்தனைகள்...
புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தேசிய கலைக் கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போதைய கலாச்சார விவகாரங்கள்...