spot_imgspot_img

இலங்கை

நீதிக்காக குரல்கொடுத்த பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு!

சமூக செயற்பாட்டாளரும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பிரமுகருமாகிய அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியனை விசாரணை ஒன்றுக்கு வருமாறு தொலைபேசி ஊடக முல்லைத்தீவு பொலிஸார் அழைத்துள்ளனர். 02.03.2021 அன்று முல்லைத்தீவு கள்ளப்பாடு  தெற்கு கண்ணகியம்மன் மீனவசங்கத்தை சேர்ந்த மீனவர்களை...

மேலும் 4 மரணங்கள்!

கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்- அட்டால பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கேகாலை மாவட்ட...

யாழ் கார்கில்ஸில் படம் பார்க்கப் போனவர்கள் கொரோனா அறிகுறியிருந்தால் தொடர்பு கொள்ளவும்!

யாழ்ப்பாணம் நகரிலுள்ள கார்கில்ஸ் திரையரங்குக்கு கடந்த இரண்டு வாரங்கள் திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றவர்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார். காய்ச்சல், தொண்டை...

9 உடல்கள் அடக்கம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை மாலை முதலாவது ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதுடன் இன்று இரவு 08.30 மணிக்கு ஒன்பதாவது...

இரணுவ பின்னணயில் போராட்டம்:யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

இராணுவத்தரப்பின் பின்னணியில் இயங்கும் குழுவென கருதப்படும் குழுவொன்றின் ஏற்பாட்டில், ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று (5) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img