29.6 C
Jaffna
April 20, 2024
இலங்கை

இரணுவ பின்னணயில் போராட்டம்:யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

இராணுவத்தரப்பின் பின்னணியில் இயங்கும் குழுவென கருதப்படும் குழுவொன்றின் ஏற்பாட்டில், ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று (5) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அத்துடன், முன்னாள் ஆவா குழு ரௌடிகள் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.

தெய்வேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை என்ற பெயரில் வந்த இந்த கும்பல், கோட்டா அரசு மீது ஐ.நாவில் நடவடிக்கையெடுக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலித தெவரப்பெருமவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரணில்

Pagetamil

வடக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிடம் வழங்குவோர் பதிவு செய்ய வேண்டும்!

Pagetamil

யாழ்ப்பாணத்துக்கு ஏற்படப் போகும் பேராபத்து: கிரிக்கெட்டை காட்டி மக்களை மயக்கும் உத்தியா?

Pagetamil

சாப்பிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Pagetamil

காங்கேசன்துறையில் உயிர்காப்பு நீச்சல் பிரிவு

Pagetamil

Leave a Comment