இரணுவ பின்னணயில் போராட்டம்:யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

Date:

இராணுவத்தரப்பின் பின்னணியில் இயங்கும் குழுவென கருதப்படும் குழுவொன்றின் ஏற்பாட்டில், ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று (5) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அத்துடன், முன்னாள் ஆவா குழு ரௌடிகள் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.

தெய்வேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை என்ற பெயரில் வந்த இந்த கும்பல், கோட்டா அரசு மீது ஐ.நாவில் நடவடிக்கையெடுக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்