இரணுவ பின்னணயில் போராட்டம்:யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது

Date:

இராணுவத்தரப்பின் பின்னணியில் இயங்கும் குழுவென கருதப்படும் குழுவொன்றின் ஏற்பாட்டில், ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று (5) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக ஏற்கனவே சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

அத்துடன், முன்னாள் ஆவா குழு ரௌடிகள் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டனர்.

தெய்வேந்திரமுனை தொடக்கம் பருத்தித்துறை என்ற பெயரில் வந்த இந்த கும்பல், கோட்டா அரசு மீது ஐ.நாவில் நடவடிக்கையெடுக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்